நேபாளத்தில் உள்ள நேவார் சமூகத்தில் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து அவரை தெய்வீக சக்தி படைத்தவராக வணங்குவது வழக்கம். அந்த வழக்கத்தின்படி காத்மாண்டு நகரின் ஹனுமான் தோக்கா அரண்மனையில் நேற்று நடந்த குமாரி பூஜை விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறுமி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.