கடலூர் ஆல்பேட்டை தென்பண்ணையாற்று பாலத்தில் மின்விளக்கு பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த லைட்டுகளை மர்ம நபர் லைட்டுகளை தூக்கி ஆற்றில் போட்டு விட்டார். அதை ஊழியர்கள் கயிறு மூலம் மேலே தூக்கினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.