திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியிலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்கு முகத்துவரம் தூர்வாரப்பட்டு இரண்டு பக்கங்களும் கருங்கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.