sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
11-Sep-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Sep-2025

2/

ஊட்டியில், கடந்த சில மாதங்களாக கனமழைபெய்தது , தற்போது மழை விட்டவுடன் பனிமூட்டம் காணப்படுகிறது.
12-Sep-2025

3/

திருவள்ளூர் அடுத்தபுன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இரண்டு லட்சம் மிளகாய் மற்றும்கத்திரிக்காய் செடிகள் தயார் நிலையில் உள்ளது
12-Sep-2025

4/

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு மாலையிட்டு விரதமிருந்து வேடம் அணிபவர்களுக்காக செயற்கை முடியினை பின்னும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்.இடம்: திருநெல்வேலி மாவட்டம், கூனியூர்.
12-Sep-2025

5/

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
12-Sep-2025

6/

உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை வேளாண் பல்கலை இணைந்து நடத்திய அறிவியல் தமிழ் தேசியக் கருத்தரங்கில் பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்பஉலகமும் கட்டுரை நூல் தொகுப்பினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார். அருகில் (இடமிருந்து) தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், உலக தமிழ்ச்சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், உதவி பேராசிரியர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்.
12-Sep-2025

7/

சிவகங்கையில் இரண்டு நாட்களாக மழை பெய்யாமல் இடி மின்னலுடன் மட்டும் வானம் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.
12-Sep-2025

8/

பந்தலூர்- ஊட்டி சாலையில் நீர்மட்டம் வனப்பகுதிக்கு மத்தியில், ஆபத்தை உணராமல் அருவியின் நடுப்பகுதிக்கு குழந்தைகளுடன் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
12-Sep-2025

9/

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மனிதர் இல்லாமல் இயங்கக்கூடிய வான் டாக்ஸியின் மாதிரி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. பார்வையாளர் ஒருவர் அதன் முன் செல்பி எடுத்துக்கொண்டார்.
12-Sep-2025

10/

கேரளக் கடற்பகுதியில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ்.சி., எல்சா-3 சரக்கு கப்பல் மே 25ல் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் துகள்களால் கடற்கரையின் பெரும்பகுதி மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் துண்டுகளை சேகரிக்கிறார் ஒரு இளைஞர். இடம்: கோவளம், திருவனந்தபுரம்.
12-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us