ஆர்.எம்.கே.வி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரக சேலைகளை அறிமுகம் செய்யும் விழா சென்னையில் நடந்தது.புதிய வகை சேலைகளை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள்.இடம் : தேனாம்பேட்டை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.