sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பசுக்களை பாதுகாக்கும் நோக்கில் அதற்கு, 'ராஜமாதா' என அங்கீகாரம் அளிக்கும் படி, ராஜஸ்தானில் இளைஞர்கள் பேரணியாக சென்று வலியுறுத்தினர். இடம்: ஜெய்ப்பூர்.
15-Sep-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-Sep-2025

2/

திருப்பூர், நஞ்சராயன் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
21-Sep-2025

3/

எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
21-Sep-2025

4/

பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.
21-Sep-2025

5/

கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து பாயும் அருவி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
21-Sep-2025

6/

கிழக்காசிய நாடான தைவானில் நடக்கும் விமான மற்றும் ராணுவக் கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்தது இந்த பாராகுடா-500 என்ற ஏவுகணை.
21-Sep-2025

7/

நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 22ல் துவங்குகிறது. அப்போது வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதற்காக களிமண் விளக்குகளை தயார் செய்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட கலைஞர். இடம்: பிரயாக்ராஜ், உபி
21-Sep-2025

இன்றைய போட்டோ20-Sep-2025

8/

கேரள மாநிலத்தில் மலைகளின் இடையே சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் அதிரம்பள்ளி அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.
20-Sep-2025

9/

உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடலோர காவல் படை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இடம் : பெசன்ட் நகர்
20-Sep-2025

10/

விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
20-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us