திருப்பூர், அடுத்த தாராபுரம், சின்னகாம்பாளையம், புதுக்காலனியில் 15 வருடமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மெழுகுவத்தியுடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.