தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்காக தயாராகும் தீச்சட்டிகள்.இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..
மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., யினர்.
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவிலில் மண்டல கால சிறப்பு பூஜையையொட்டி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அவதார மகிமை குறித்து பாகவத சப்தாகம் நிகழ்வு நடந்தது.