நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அரசு சிவில் விமானப் போக்குவரத்து துறையின் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் எரிந்து கருகிய வாகனங்களில் ஒரு பகுதி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..