நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அரசு சிவில் விமானப் போக்குவரத்து துறையின் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் எரிந்து கருகிய வாகனங்களில் ஒரு பகுதி.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.