காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தனது போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வடக்கு பக்கம் இருப்பவர்களை தப்பிச் செல்ல எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அங்கிருந்த மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு பகுதிக்கு வீடு, உடமைகளை துறந்து செல்கின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.