கோவை சிவானந்த காலனி மாநகராட்சி வணிக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இதனால் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.