டில்லியில் கடந்து சில நாட்களாக, வானிலை மிகவும் சீராக இருந்த நிலையில் நேற்று திடீரென, கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது,வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றனஇடம் சங்கர் ரோடு, டில்லி
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.