சென்னை விமான நிலையத்தில் யாத்திரி சேவா திவாஸ் எனும் பயனியரை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது . பயணிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை பாரம்பரிய முறைப்படி நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.