தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, வரும் 23ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக விற்பனைக்கு தயாராகும் தீச்சட்டிகள். இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.