sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின், உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் நந்தன் நகர் பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
19-Sep-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ24-Sep-2025

2/

நவராத்திரி திருநாளை முன்னிட்டு மதுரை மயில் வேல் முருகன் ஆலயத்தில் பால திரிபுரசுந்தரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
24-Sep-2025

3/

ஏழு குள பாசனத்திற்குட்பட்ட உடுமலை பெரிய குளத்தில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் இல்லாத பகுதியில் கால்நடைகள் மேயும் நிலமாக மாறியுள்ளது.
24-Sep-2025

4/

வால்பாறை- சிறுகுன்றா செல்லும் ரோட்டில் வாகனத்தை நிறுத்தி டான்ஸ் ஆடிய சுற்றுலா பயணியர்.
24-Sep-2025

5/

வால்பாறையில் சாரல் மழை பெய்யும் நிலையில் சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான கூழாங்கல் ஆற்றில் நீர்வரத்து குறையாமல் உள்ளது.
24-Sep-2025

6/

ஊட்டி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு துர்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
24-Sep-2025

7/

தெற்காசிய நாடுகளை, ரகாசா என பெயரிட்டுள்ள சூறாவளி நெருங்கி வருகிறது. மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டதால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணியர். இடம்: ஹாங்காய், சீனா.
24-Sep-2025

8/

உத்தரபிரதேசத்தின் மொராதாபாதில் ஆயுதப்படை பிரிவினருக்கான துப்பாக்கி சுடுதல் மற்றும் உடற்தகுதி போட்டிகள் நடந்தன. அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்.
24-Sep-2025

9/

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் மக்கள் படகில் பயணித்தனர்.
24-Sep-2025

10/

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து புனித நீர் எடுத்துச்செல்ல கடற்கரையில் திரண்டனர்.
24-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us