வட மாநிலங்களில் நடைபெற உள்ள துர்கா பூஜை எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு துர்கா தேவியை இடம் பெறச் செய்யும் பந்தலும் முக்கியமானது. கல்வியை வலியுறுத்தும் வகையில் புத்தகங்களை அடுக்கி வைத்தது போல அமைக்கப்பட்டுள்ள பந்தல். இடம்: ராஞ்சி, ஜார்க்கண்ட்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.