குன்னூர் அருகே பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 'கோடேரி வேலி' பகுதியில் மழைக்கு பின், பூமிக்கு வந்த மேகம், குக்கிராமத்தை தழுவி செல்லும் காட்சி பயணிகளை பரவசப்படுத்தியது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.