உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடலோர காவல் படை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இடம் : பெசன்ட் நகர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.