நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 22ல் துவங்குகிறது. அப்போது வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதற்காக களிமண் விளக்குகளை தயார் செய்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட கலைஞர். இடம்: பிரயாக்ராஜ், உபி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..