நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 22ல் துவங்குகிறது. அப்போது வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதற்காக களிமண் விளக்குகளை தயார் செய்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட கலைஞர். இடம்: பிரயாக்ராஜ், உபி
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.