பருவமழை துவங்க உள்ள நிலையில் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கட்டட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு நடந்து வரும் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை மேம்பால பணி. இடம்: சிந்தாதரிபேட்டை
உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.