நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்து அறநிலை துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கொலு அலங்காரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.