வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கொலுவை பார்த்து ரசித்த சிறுமியர்.
ரஷ்யா- கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனின் தென்கிழக்கு நகரமா ஜபோரிஷியாவில் தீக்கிரையான கட்டடத்தில் நடந்த மீட்பு பணிகள்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்து அறநிலை துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கொலு அலங்காரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்