நவராத்திரி விழாவை முன்னிட்டு, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில், ஊழியர்கள் மற்றும் கொலு அமைத்து உள்ளனர். தினமும் வழிபாடு நடந்து வருகிறது. இடம்: தரமணி.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.