நவராத்திரி விழாவை முன்னிட்டு, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில், ஊழியர்கள் மற்றும் கொலு அமைத்து உள்ளனர். தினமும் வழிபாடு நடந்து வருகிறது. இடம்: தரமணி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.