மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் மக்கள் படகில் பயணித்தனர்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் உலக அளவிலான உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின் இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளின் இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்
பள்ளிகள் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசல்.இடம் : குரோம்பேட்டை
திருப்பூர், விஜயாபுரம் ஒத்தக்கடை ஸ்ரீ கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊட்டியில் இரண்டாம் சீசன் துவங்கி உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில், மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ண, வண்ண மலர்கள்.