மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் மக்கள் படகில் பயணித்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.