உத்தரபிரதேசத்தின் மொராதாபாதில் ஆயுதப்படை பிரிவினருக்கான துப்பாக்கி சுடுதல் மற்றும் உடற்தகுதி போட்டிகள் நடந்தன. அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.