மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.