போக்குவரத்து நெரிசலை குறைக்க உஸ்மான் சாலையில் இருந்து அண்ணாசாலை வரை மாநகராட்சி சார்பில் 131 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.இடம் : தி நகர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.