பயங்கரவாத தாக்குதல் அவசர நிலை அல்லது தேசிய பாதுகாப்பு சவால்கள் ஏற்பட்டால், நம் படையினர் விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டது. இடம்: தாஜ்மகால், ஆக்ரா, உ.பி.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.