இன்றைய போட்டோ

ஆசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே மஞ்சள் கடல் பகுதியில் எல்லை தொடர்பான பிரச்னை உள்ளது. அத்துமீறி நுழைந்த வட கொரியாவின் கப்பலை அடித்து துரத்தியது தென் கொரியா கடற்படை. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட தென் கொரியா கடற்படை கப்பல்கள்.
27-Sep-2025
இன்றைய போட்டோ01-Oct-2025
2/

3/

4/

5/

6/

7/
8/
9/

10/
தேச வரைபடத்தில் பலரும் தேடிப்பார்த்த இடம். தமிழகத்தின் துயர வரலாற்று பக்கங்களில் இடம் பெற்ற தடம். குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் நாடித்துடிப்பு அடங்கி ஒடுங்கிப்போன இடம். இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இடம்: வேலுச்சாமிபுரம், கரூர்.
01-Oct-2025