திருப்பூர், விஜயாபுரம் ஒத்தக்கடை ஸ்ரீ கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.