பள்ளிகள் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசல்.இடம் : குரோம்பேட்டை
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.