டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் உலக அளவிலான உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின் இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளின் இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.