தேச வரைபடத்தில் பலரும் தேடிப்பார்த்த இடம். தமிழகத்தின் துயர வரலாற்று பக்கங்களில் இடம் பெற்ற தடம். குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் நாடித்துடிப்பு அடங்கி ஒடுங்கிப்போன இடம். இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இடம்: வேலுச்சாமிபுரம், கரூர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.