sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விஜயதசமியையொட்டி, கோவை ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த துர்கா மகாலட்சுமி, சரஸ்வரி தாயார் ஆகிய முப்பெரும் தேவியர்.
02-Oct-2025

ShareTweetShareShare

2/

விழுப்புரத்தில் தினமலர் - பட்டம் இதழ் சரஸ்வதி சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி வி.பாளையத்தில் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வந்தனர்.
02-Oct-2025

3/

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
02-Oct-2025

4/

விஜயதசமியை முன்னிட்டு தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு "அ"னா "ஆ"வன்னா எழுத கற்றுத்தரும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடந்தது.
02-Oct-2025

5/

தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.
02-Oct-2025

6/

ஊட்டியில் காலையில் வெயிலான காலநிலை நிலவி வந்த நிலையில், கேத்தி பள்ளதாக்கு பகுதியின் பசுமையான தோற்றம் பயணிகளை பரவசப்படுத்தியது.
02-Oct-2025

7/

கோவை ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில், வைக்கப்பட்டுள்ள கொலு, பக்தர்களை கவர்ந்தது.
02-Oct-2025

8/

விஜயதசமி முன்னிட்டு, கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுத பயிற்றுவிக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது .
02-Oct-2025

9/

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவ புரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
02-Oct-2025

10/

சிறுமியரை துர்க்கையின் அவதாரமாக வழிபடும் குமாரி பூஜை வட மாநிலங்களில் நடந்தது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த நிகழ்வில் ஒரு பெண் குழந்தையின் கால்களை கழுவி பூஜை செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
02-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us