புத்தாண்டை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டது
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் எப்போ வருவாரோ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி கிக்கானி பள்ளியில் துவங்கியது. இதில் ஆன்மீக உரையாற்றிய சொற்பொழிவாளர் பாரதிபாஸ்கர்.