sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

காசியில் ஓடும் கங்கை நதியின் பல்வேறு படித்துறைகளில் அஸ்ஸி காட் எனப்படும் புனிதமான படித்துறையும் ஒன்று. கடந்த மாதம் கங்கையில் பொங்கி வந்த வெள்ளம் அஸ்ஸி காட் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளையும் மண் குவியலாக்கிவிட்டது. வரவிருக்கும் திருவிழாவினை முன்னிட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
08-Oct-2025

ShareTweetShareShare

2/

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின், துபாயில் ட்ரோன்கள் மற்றும் சிறிய விமானங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம் பெற்ற சீனாவின் 'யிவ்டோல் எஸ்சீரோ' என்ற ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் சிறிய விமானத்தை பார்வையிடும் பார்வையாளர்கள்.
08-Oct-2025

இன்றைய போட்டோ07-Oct-2025

3/

ஏரிகள் பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக திருநீர்மலை பெரிய ஏரியின் கரைகளை தூய்மை செய்து , அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : திருநீர்மலை
07-Oct-2025

4/

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கரை, சென்ற பருவ மழையின் போது சேதம் அடைந்தது .தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது
07-Oct-2025

5/

சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் நிலத்தை உழுது போடும் பணி நடந்து வருகிறது.
07-Oct-2025

6/

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ,ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து நான்கு குடும்பங்கள் பூ எடுத்துச் செல்ல ஏதுவாக மூங்கில் கூடை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
07-Oct-2025

7/

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை பூண்டி நீர்த்தேக்கம் கரையில் சதுரங்கப்பேட்டை சுற்றுலாத்துறை சார்பில் உணவகம் அமைக்கப்பட்டு முதல் நாள் மட்டும் திறக்கப்பட்டு இன்று வரை திறக்காமல் பூட்டு போட்டுள்ளனர்
07-Oct-2025

8/

தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடந்தது.
07-Oct-2025

9/

திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பாமக தலைவர் அன்புமணி நேரில் பார்வையிட்டார்.
07-Oct-2025

10/

வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.
07-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us