திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீருக்கு அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆற்றில் செடிகளுக்கு நடுவே பாய்ந்து செல்கிறது. இடம்: மடத்துக்குளம், உடுமலை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.