இன்றைய போட்டோ

2/

3/
அரும்பாடுபட்டு உழைத்ததன் விளைவாக விளைந்த நெல் மூட்டைகள் தானியக்கிடங்கின்றி மழையில் நனைவது கண்டு பொறுக்க முடியாமல், அதை தார்ப்பாய் வைத்து மூடி காப்பாற்ற துடிக்கும் விவசாயி. வானாளாவிய அதிகாரங்கள் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், விளைப்பொருட்களை காப்பாற்ற போராடும் விவசாயிகளின் கண்ணீரை எப்போது துடைப்பர்? இடம்: பட்டியாலா, பஞ்சாப்.
08-Oct-2025

4/

5/
காசியில் ஓடும் கங்கை நதியின் பல்வேறு படித்துறைகளில் அஸ்ஸி காட் எனப்படும் புனிதமான படித்துறையும் ஒன்று. கடந்த மாதம் கங்கையில் பொங்கி வந்த வெள்ளம் அஸ்ஸி காட் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளையும் மண் குவியலாக்கிவிட்டது. வரவிருக்கும் திருவிழாவினை முன்னிட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
08-Oct-2025

6/
இன்றைய போட்டோ07-Oct-2025

7/
8/
9/
10/