இன்றைய போட்டோ

அரும்பாடுபட்டு உழைத்ததன் விளைவாக விளைந்த நெல் மூட்டைகள் தானியக்கிடங்கின்றி மழையில் நனைவது கண்டு பொறுக்க முடியாமல், அதை தார்ப்பாய் வைத்து மூடி காப்பாற்ற துடிக்கும் விவசாயி. வானாளாவிய அதிகாரங்கள் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், விளைப்பொருட்களை காப்பாற்ற போராடும் விவசாயிகளின் கண்ணீரை எப்போது துடைப்பர்? இடம்: பட்டியாலா, பஞ்சாப்.
08-Oct-2025
இன்றைய போட்டோ02-Feb-2026

2/

3/

4/

5/

6/

7/

8/

9/
10/

