தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தினர்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி