sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சில தினங்களாக பெய்த மழையால் உழவு பணி முடிந்து மக்காச்சோளம் பயிரிட தயார் நிலையில் உள்ள விவசாய நிலம்.இடம்:விருதுநகர் அருகே தாதம்பட்டி.
08-Oct-2025

ShareTweetShareShare

2/

திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் கலைத் திருவிழா நடந்தது. அதில் கிராமிய நடன போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
08-Oct-2025

3/

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் தேயிலைத் தோட்டங்கள், நீர்த்தேக்கத்தை சூழ்ந்துள்ள வெண் பனி கூட்டம் மனதை வருடும் வண்ணம் ரம்யமாக காட்சியளித்து.
08-Oct-2025

4/

விருதுநகர்-சிவகாசி ரோட்டில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்.
08-Oct-2025

5/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சமுதாய கூடத்தில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சந்தை கண்காட்சி நடந்து வருகிறது.
08-Oct-2025

6/

சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
08-Oct-2025

7/

உடுமலை காவல்துறை சார்பில் எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா நடந்தது.
08-Oct-2025

8/

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்கிறது.
08-Oct-2025

9/

ஊட்டி சூட்டிங்மட்டம் பகுதியில், நெர்ஷ்ரோவ் தோடர் எருமை பால் மதிப்புக்கூட்டு மையத்தில், பன்னீர் தயாரிப்பதை பார்வையிடம் தோடரின பெண்கள்.
08-Oct-2025

10/

ஊட்டி தலைகுந்தா அருகேவுள்ள பைன்சோலைக்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
08-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us