sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை அவினாசி ரோடு மேம்பாலம் ரவுண்டான கீழே கார் தீ பிடித்து எரிந்ததால், காரை அணைத்து எடுத்து செல்லப்பட்டது.
10-Oct-2025

ShareTweetShareShare

2/

வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் நடவு பணிக்காக நிலம் சமப்படுத்தப்பட்டுள்ளது.
10-Oct-2025

3/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல்அறுவடை பணிகள் ஜரூராக நடந்துவருகிறது.
10-Oct-2025

4/

திருப்பூர்,காலேஜ் ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் சாலை பணியாளர் சங்கம் சார்பில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்,காது,வாய் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-Oct-2025

5/

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து கவுன்சிலர் பவுல்ராஜ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் வந்து தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி பேசினார்.
10-Oct-2025

6/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நெல் பயிர்கள் அறுவடைப் பணி ஜரூராக நடந்து வருகிறது.
10-Oct-2025

7/

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
10-Oct-2025

8/

சென்னை புது வண்ணாரப்பேட்டை கடற்கரையில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்: செழியன் நகர்.
10-Oct-2025

9/

நீராதார பகுதிகளில் மழை இல்லாததால், நீலகிரி மாவட்டம், குன்னூர் மக்களின் குடிநீர் ஆதாரமான ரேலியா அணை வறண்டு வருகிறது.
10-Oct-2025

10/

மெரினா கடற்கரையை தொடர்ந்து, நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற, பல்வேறு கடற்கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பாலவாக்கம் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
10-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us