நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கான தடையை எதிர்த்து கடந்த மாதம் நடந்த இளம் தலைமுறையினர் போராட்டம், அரசு நிர்வாகம், வாரிசு அரசியல், ஊழலுக்கு எதிராக மாறியது. போராட்டத்தை கலைக்க முயன்றதால் வன்முறை ஏற்பட்டு தீக்கிரையான அரசு வாகனங்கள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளன. இடம்: காத்மாண்டு
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.