sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த, அந்நாட்டுக்கு சொந்தமான படகின் மீது, சீன கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் (வலது) மோதியது.
13-Oct-2025

ShareTweetShareShare

2/

திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்று நீர் வழித்தடத்தில், போக்குவரத்து போலீசார் பேரிகேட் வைத்து உள்ளனர். நீரோட்டத்தை திருப்பி விட வைக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் கிண்டலடித்து செல்கின்றனர்.
13-Oct-2025

3/

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
13-Oct-2025

4/

போலியோவில் இருந்து பாதுகாக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சொட்டு மருந்து முகாம் நடந்தது. மேற்குவங்கத்தின் நாடியாவில் நடந்த முகாமில் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த மருத்துவ பணியாளர்.
13-Oct-2025

5/

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் வாங்க கோவை பெரிய கடை வீதியில் திரண்ட பொதுமக்கள்.
13-Oct-2025

6/

தீபாவளி பொருட்கள் வாங்கியாச்சு கூட்டத்தில் டூ வீலரை மெதுவாக ஓட்டுங்க..இடம்:திருப்பூர்,புது மார்க்கெட் வீதி.
13-Oct-2025

இன்றைய போட்டோ12-Oct-2025

7/

இலவசமாக அளிக்கப்பட்ட யோகா பயிற்சியில் பங்கேற்றவர்கள். இடம்: லாஸ்பேட்டை ஏர்போர்ட் மைதானம், புதுச்சேரி.
12-Oct-2025

8/

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளுக்கு பொருத்தப்பட்ட கவசத்தில் இருந்து தங்கம் மாயமான விவகாரத்தை கண்டித்து முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்த போலீசார். இடம்: கொச்சி
12-Oct-2025

9/

நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. ஆனால் இப்போது தான் மருந்தாய்வாளர்கள் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இடம்: சிந்த்வாரா, மத்திய பிரதேசம்
12-Oct-2025

10/

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள காவல்கிணறு பகுதி, காற்றாலை நகரம் போல காட்சி அளிக்கிறது. அங்கு உயரமான காற்றாலைகள், சுழலும் வெள்ளை இறகுகள் ஒன்றிணைந்து தனித்துவமான இயற்கை காட்சியை உருவாக்குகின்றன.
12-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us