திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை, காளி பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் அக் 20ம் தேதி இந்த பூஜை நடக்க உள்ள நிலையில் அதற்காக தயார் நிலையில் உள்ள காளி சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட கலைஞர். இடம்: கோல்கட்டா
பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த, அந்நாட்டுக்கு சொந்தமான படகின் மீது, சீன கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் (வலது) மோதியது.