sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு குடை பிடிப்பது போல தவிழ்ந்து வரும் மேகக்கூட்டம், பின்னால் மாலை நேர சூரியன் ஒளிபட்டு பொன்னிறத்தில் தகதகக்கும் இமயம்.
14-Oct-2025

ShareTweetShareShare

2/

பணி நிரந்தரம் கோரி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இடம்: அண்ணா சாலை, சென்னை.
14-Oct-2025

3/

திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
14-Oct-2025

இன்றைய போட்டோ13-Oct-2025

4/

உடுமலை சாமராயபட்டியில் அச்சுவெல்லங்கள் காய வைக்கப்பட்டு உள்ளன.
13-Oct-2025

5/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் வெங்கடேசன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்
13-Oct-2025

6/

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
13-Oct-2025

7/

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.
13-Oct-2025

8/

சென்னை அண்ணாநகரில் உள்ள, மருந்து நிர்வாகத் துறை இணை இயக்குனர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
13-Oct-2025

9/

சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டில் விற்பனையாகாத பூக்கள் அதிகளவில் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.
13-Oct-2025

10/

மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை, காளி பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் அக் 20ம் தேதி இந்த பூஜை நடக்க உள்ள நிலையில் அதற்காக தயார் நிலையில் உள்ள காளி சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட கலைஞர். இடம்: கோல்கட்டா
13-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us