மத்திய பிரதேசம் போபால்- இந்தூர் சாலையில் 50 மீட்டர் நீளம், 20 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அவ்வழியே வரவில்லை.
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு குடை பிடிப்பது போல தவிழ்ந்து வரும் மேகக்கூட்டம், பின்னால் மாலை நேர சூரியன் ஒளிபட்டு பொன்னிறத்தில் தகதகக்கும் இமயம்.
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.