உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் நம் ராணுவத்தின் திறன் மற்றும் பயிற்சிகளை பொதுமக்கள் முன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெலிகாப்டர் படை பிரிவினர் நிகழ்த்திய சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.