மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான அளவு தண்ணீர் செல்கிறது.இடம்: குறுக்குத்துறை முருகன் கோவில், திருநெல்வேலி.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.