திருவள்ளூர் அடுத்த பூண்டி நீதேக்கத்தில் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்ட தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்கிறது
இங்கே ஏதோ தண்ணீர் பைப் உடைந்து விட்டது என நினைக்க வேண்டாம் ... கோவை ஆவாரம்பாளையம் ரோட்டிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் செய்த தீ தடுப்பு ஒத்திகை தான் இது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான அளவு தண்ணீர் செல்கிறது.இடம்: குறுக்குத்துறை முருகன் கோவில், திருநெல்வேலி.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சித்தா மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சேலம் வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது.